sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அர்ஜூனன் தபசு தெருக்கூத்து

/

அர்ஜூனன் தபசு தெருக்கூத்து

அர்ஜூனன் தபசு தெருக்கூத்து

அர்ஜூனன் தபசு தெருக்கூத்து


ADDED : ஜூலை 25, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, ஏலகிரி கிராமத்தில், கடந்த ஆனி மாதம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையொட்டி, கோவில் வளாகத்தில், தெருக்கூத்து நாடகம் கடந்த, 5 நாட்களாக நடக்கிறது. நேற்று, அர்ஜூனன் தபசு நாடகம் நடந்தது.

இதில், பி.கொல்லப்பட்டியை சேர்ந்த நாடக கலைஞர்கள் பங்கேற்றனர்.

அர்ஜூனன் வேடமனிந்த நாடக கலைஞர், விவசாயத்திற்கு போதிய மழை வேண்டியும், கிராம மக்கள் பூரண நலம் வேண்டியும், கருடாழ்வாரை வேண்டி, மரத்தின் மீது நின்று வழிபாடு செய்தார். தொடர்ந்து, கருடாழ்வார் தரிசனத்திற்கு பின், மரத்திலிருந்து கீழிறங்கி அருளாசி வழங்கினார். திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us