sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2026 06:53 AM

Google News

ADDED : பிப் 27, 2026 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி; தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நட-வடிக்கை குழு சார்பில், பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, தர்மபுரி மின்வாரிய செயற்-பொறியாளர் அலுவலகம் முன், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்வாரிய பொறியாளர் கூட்டமைப்பு செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளரையும், அலுவல-ரையும் பிரித்து பாரபட்சம் காட்டக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதில், மின்வாரிய உதவி இயக்குனர், மின்வாரிய பொறியாளர்கள், உதவி மின்வாரிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us