sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 20, 2026 06:11 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோட்டில் வன உயிரினம் மற்றும் வனத்தீ தடுப்பு குறித்து வனத்துறை சார்பில், அரசு பள்-ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சர-கத்தில் 'யானைகளோடு இசைந்து வாழுதல்' என்ற தலைப்பில், வனம், வன உயிரினம் மற்றும் வனத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, கோடுப்பட்டி, பிக்கிலி, பெரியூர் மற்றும் கரகூர் ஆகிய கிரா-மங்களில் விழிப்புணர்வு தெருகூத்து நாடகம் நடந்தது. இதில், பாலக்கோடு வனச்சரக அலு-வலர் கார்த்திகேயன் மற்றும் வனவர்கள், வனக்-காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us