sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

/

லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு


ADDED : பிப் 11, 2025 07:18 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: நீலகிரி மாவட்டம், ஊட்டி சிறுமலர் நகரை சேர்ந்தவர் அருண்-குமார், 26. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனியார் நிறுவ-னத்தில் பணியாற்றி வந்தார்; ஊட்டியில் இருந்து, பெங்களூருக்கு பைக்கில் சென்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி - ஓசூர் தேசிய நெடுஞ்-சாலையில்,

உப்பரதம்மண்டரப்பள்ளி அருகே நேற்று மாலை, 5:30 மணிக்கு சென்ற போது, சாலையில் நின்றிருந்த

லாரி பின்னால், பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்-குமார், சம்பவ இடத்திலேயே

பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us