/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
லாரி மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 11, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: நீலகிரி மாவட்டம், ஊட்டி சிறுமலர் நகரை சேர்ந்தவர் அருண்-குமார், 26. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தனியார் நிறுவ-னத்தில் பணியாற்றி வந்தார்; ஊட்டியில் இருந்து, பெங்களூருக்கு பைக்கில் சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி - ஓசூர் தேசிய நெடுஞ்-சாலையில்,
உப்பரதம்மண்டரப்பள்ளி அருகே நேற்று மாலை, 5:30 மணிக்கு சென்ற போது, சாலையில் நின்றிருந்த
லாரி பின்னால், பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்-குமார், சம்பவ இடத்திலேயே
பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

