sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு

/

தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு

தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு

தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு


ADDED : ஆக 06, 2024 08:44 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத் தங் கரை: ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில், உலக தாய்ப்பால் வாரத் தை யொட்டி, தமிழ் நாடு மகளிர் ஆணையம் மற்றும் இந் திய மருத் துவ சங்கம் மற்றும் துர்கா சக்தி தொண்டு நிறு வனம் இணைந்து, ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை யுடன் உள்ள பெண் க ளுக்கு, தாய் பாலின் அவ சியம் குறித்து கலை நி கழ்ச்சி நடந் தது.

தாய் மார் க ளுக்கு பரி சுகள் வழங் கப் பட் டன.நிகழ்ச் சிக்கு, அரசு மருத் து வ மனை மருத் துவ அலு வலர் மதன் குமார் தலைமை வகித்தார். தமிழ் நாடு மகளிர் ஆணைய உறுப் பினர் டாக்டர் மாலதி, ஊத் தங்-கரை ஒன் றிய சேர்மன் உஷா ராணி, பேரூ ராட்சி தலைவர் அமா னுல்லா ஆகியோர் முன் னிலை வகித்து, அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை-யுடன் உள்ள பெண் க ளுக்கு பரி சு களை வழங் கினர். குழந் தை க ளுக்கு தரப் படும் தாய்ப் பாலின் முக் கி யத் து வத்தை பற்றி, டாக்டர் மாலதி, நர்ஸ் சரிதா, ஆகியோர் தாய் மார் க ளுக்கு எடுத் து ரைத் தனர். இதில், தாய் மார்கள் உள் பட பலர் பங் கேற் றனர்.






      Dinamalar
      Follow us