ADDED : மே 15, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி; கோரிக்கைகளுக்காக போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் ஒப்பந்த ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், தர்ம-புரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்-பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் உமா ராணி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், கிளை செய-லாளர் முனிராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
