sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோட்டில் எருது விடும் விழா

/

பாலக்கோட்டில் எருது விடும் விழா

பாலக்கோட்டில் எருது விடும் விழா

பாலக்கோட்டில் எருது விடும் விழா


ADDED : ஜன 16, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 16, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அருகே பொங்கலையொட்டி, எருது விடும் விழா நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெலமாரனஹள்ளியில், பொங்கலையொட்டி எருது விடும் திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி நேற்று மாலை நடந்த எருது விடும் நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக, கிராம மக்கள் மேள தாளங்களுடன், கோ பூஜை செய்து, புனித நீரை காளைகளின் மேல் தெளித்த பின், ஊர் கவுண்டர் முன்னிலையில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க, ஏராளமான இளைஞர் போட்டி போட்டு விரட்டி சென்றனர். இதை காண பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து, எருது விடும் விழாவை கண்டு களித்தனர். மாரண்டஹள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us