/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 16, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,: குருபரப்பள்ளி அடுத்த ஜீனுார் ஏரிக்கரையோரம் நேற்று முன்-தினம் எருது விடும் விழா நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வா-கத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து குருபரப்பள்ளி எஸ்.ஐ., மோகன்ராஜ் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், ஜீனுார், கொல்லகொட்டாய் நெடுமருதி பகுதிகளை சேர்ந்த சுரேஷ், பிரகாஷ், திருப்பதி, யுவராஜ் உள்பட, 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.