sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

/

ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு


ADDED : ஜன 01, 2025 05:58 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில், பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், ஆர்ப்பாட்டம் செய்ததாக, 20 பெண்கள் உட்பட, 570 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us