sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

/

தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 25, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், : பென்னாகரம் அருகே, தனியார் கிரசரில் உரிமையின்றி வெடிமருந்துகள் பதுக்கி வைத்த, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, தனியாருக்கு சொந்தமான ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்கும் கிரஷர் செயல்பட்டு வருகிறது. இதில் அனுமதியின்றி வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பென்னாகரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிரஷரில் உரிமை இல்லாமல் பதுக்கி வைத்திருந்த, 746 வெடிமருந்து, 410 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கிரஷருக்கு வெடி மருந்துகளை வழங்கிய ஜாகிர் உசேன், ரத்னா, கிரஷர் மேலாளர் சத்யராஜ் ஆகிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கிரஷர் மேலாளர் சத்யராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us