sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாய்களை வெட்டியவர் மீது வழக்கு

/

நாய்களை வெட்டியவர் மீது வழக்கு

நாய்களை வெட்டியவர் மீது வழக்கு

நாய்களை வெட்டியவர் மீது வழக்கு


ADDED : நவ 23, 2025 01:14 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அஜ்ஜனஹள்ளி அடுத்த பாப்பான்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 32. இவருக்கும் அருகிலுள்ள நிலத்தை சேர்ந்த தம்பிதுரை, 40 என்பவருக்கும் வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்தது.

கடந்த, 16 அன்று சதீஷ்குமார் வீட்டிற்கு சென்ற தம்பிதுரை, அங்கிருந்த, 2 நாய்களை கத்தியால் வெட்டியுள்ளார். இதில், ஒரு நாய் கடந்த, 19 அன்று உயிரிழந்தது. இது குறித்து, சதீஷ்குமார் புகார் படி, ஏரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us