sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்

/

குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்

குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்

குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்


ADDED : நவ 06, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுவட்ட அளவிலான

குறை தீர்க்கும் முகாம்

பாலக்கோடு, நவ. 6-

வெள்ளிசந்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், குறுவட்ட அளவிலான, பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, வெள்ளிசந்தை ஆர்.ஐ., அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான அனைத்து துறை சார்ந்த, பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம், ஆர்.ஐ., கோகிலா தலைமையில் நேற்று நடந்தது.

இதில், வெள்ளிசந்தை பிர்காவிற்க்கு உட்பட்ட கருக்கனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, வெலகலஹள்ளி, பிக்கனஹள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஹள்ளி, திம்மராயனஹள்ளி, ஜக்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மின் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்று திறனாளிகளுக்கான உதவி உள்ளிட்டவை வேண்டி மனு

அளித்தனர்.






      Dinamalar
      Follow us