sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 21, 2024 06:20 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, விருப்பாட்சிபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்-தவர் பிரியா, 45; இவரது கணவர் தர்மபுரியிலுள்ள, நகை அடகு கடையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, 5:50 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் தெருவிலுள்ள வீட்டின் முன், பிரியா நின்று கொண்டிருந்தார். அப்போது, அருகில் வந்த நபர், திடீரென பிரியாவின் கழுத்திலிருந்த, தாலியுடன் கூடிய, 2 செயின் உட்பட, 7 பவுன் நகையை பறித்து கொண்டு, ஹெல்மெட் அணிந்திருந்த, மற்றொரு நபரின் பைக்கில் ஏறி, தப்-பினார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us