sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

/

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

குட்டையில் மூழ்கி குழந்தை பலி

குட்டையில் மூழ்கி குழந்தை பலி


ADDED : டிச 16, 2024 02:41 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த எலங்காளப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், 27. இவரது மனைவி கல்பனா, 22. இவர்களது மகன் ஸ்ரீஹாஸ், 3. நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் எலங்காளப்-பட்டி அருகிலுள்ள குட்டையில் குளிக்க சென்றனர். அவர்க-ளுடன் சென்ற ஸ்ரீஹாஸ் நீரில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென நீரில் மூழ்கினான். அக்கம் பக்கத்தினர், குழந்-தையை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலக்கோடு, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us