sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மூச்சுத்திணறி குழந்தை பலி

/

மூச்சுத்திணறி குழந்தை பலி

மூச்சுத்திணறி குழந்தை பலி

மூச்சுத்திணறி குழந்தை பலி


ADDED : மார் 17, 2025 03:36 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்தவர் அபேக்தர் சேட்பால். இவர் மனைவி திவ்யா. தம்பதியருக்கு, 4 மாத பெண் குழந்தை இருந்தது. நரிப்பள்ளியில் தன் பெற்றோர் வீட்டிலிருந்த திவ்யா, நேற்று மதியம், 2:30 மணிக்கு குழந்தைக்கு தாய்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை-யடுத்து, அரூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us