ADDED : ஜூன் 19, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, பென்னாகரம் அடுத்த, தொன்னகுட்லஹள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த, 16 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.