நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி அடுத்த, மிட்டாரெட்டிஹள்ளியை சேர்ந்தவர் திவ்யாஸ்ரீ, 19. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியில் மயக்கவியல்,
2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்