ADDED : பிப் 10, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த மல்-லியம்பட்டியை சேர்ந்த, 16 வயதுடைய மாணவி கடத்துார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்தார்.
கடந்த, 6ல் வீட்டில் இருந்து மாணவி மாயமானார். புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

