sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு

/

மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு

மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு

மரத்திலிருந்து விழுந்த 'கம்பவுண்டர்' இறப்பு


ADDED : மே 02, 2025 01:15 AM

Google News

ADDED : மே 02, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகைகிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 59. பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார்; கடந்த, 27 மதியம், 12:30 மணிக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். பேரிகை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us