sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : அக் 24, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 24, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 880 மாணவ, மாணவியர் படித்து

வருகின்றனர்.

கடந்த, 14 மற்றும் 15 தேதிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஓசூர் முத்துராயன் ஜி.பி., துவக்கப்பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஆர்.வி., மேல்நிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.

ஒன்றிய அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 10 மாணவ, மாணவியருக்கு, பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us