sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்கம்


ADDED : ஆக 25, 2025 03:26 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்., பந்தாரப்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்படுகிறது.

இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி மாது, எம்.ஜி.ஆர்., இளைஞ-ரணி செயலாளர் கண்மணி, கிளை செயலாளர் மாது, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராமன், காசி மற்றும் வேடியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us