sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு

/

மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு

மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு

மழையால் பயிர் சேதம்; அதிகாரிகள் ஆய்வு


ADDED : டிச 06, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பெஞ்சல் புயலால் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி நெல், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் சேதமடைந்தன. தர்மபுரி தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா தலைமையில், தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி, தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் தண்டாயுதம் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரூர் லிங்காபுரம், கல்லடிப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, கொக்கரப்பட்டி, மாலகபாடி உள்ளிட்ட கிராமங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள் மற்றும் தக்காளி வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயிர்கள் சேதம் அடைந்திருந்தால், விவசாயிகள் தங்களுடைய பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us