sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

/

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்


ADDED : ஜன 01, 2025 06:13 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், அரசு கல்லுாரி வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. அரூர்-தர்மபுரி சாலையில், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கல்லுாரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கல்லுாரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்தாண்டு அரூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us