sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மதகு உடைப்பு: போலீசில் புகார்

/

மதகு உடைப்பு: போலீசில் புகார்

மதகு உடைப்பு: போலீசில் புகார்

மதகு உடைப்பு: போலீசில் புகார்


ADDED : டிச 09, 2024 07:46 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி பஞ்., கோம்பேரி ஏரி, 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது, 20 ஆண்டுக்கு பின், கடந்த வாரம் நிரம்பி, ஒரு வாரமாக உபரிநீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை ஏரியிலிருந்து, உபரி நீர் அதிகமாக வெளியேறியதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது, உபரி நீர் வெளியேறும் மதகை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து, மிட்டாரெட்டிஹள்ளி வி.ஏ.ஓ., ரூபிராஜன் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us