sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை

/

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை


ADDED : நவ 15, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்குடியினர் அதிகமுள்ள பகுதியில்

கிராம சபை கூட்டம் நடத்த கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---

கடத்துார் ஒன்றியத்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியில், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என, குருமன்ஸ் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்தில் நத்தமேடு, பழைய புதுரெட்டியூர், புட்டி ரெட்டிப்பட்டி, சிவனஹள்ளி உள்ளிட்ட, 12 பஞ்.,களில் குருமன்ஸ் எனும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் அரசு அதிகாரிகள் வருவதில்லை, அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில்லை.

மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் இம்மக்களுக்கு சென்று சேர்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று, 15ல் நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தை, குருமன்ஸ் இன மக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, நேற்று கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., கலைச்செல்வியிடம், குருமன்ஸ் பழங்குடி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us