sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்

/

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : நவ 28, 2024 12:58 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து

கட்டிய வீடுகள் இடித்து அகற்றம்

நல்லம்பள்ளி, நவ. 28-

நல்லம்பள்ளி அருகே, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 7 வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்., உட்பட்ட கீழ்பூரிக்கல் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, 7 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி, அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் புறம்போக்கு நிலத்தில் கட்டிய, வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் கடந்த, 20 அன்று, 3 வீடுகளை இடித்து அகற்றி, மற்றவர்களுக்கு வீடுகளை காலிசெய்ய கால அவகாசம் வழங்கினர். நேற்று, 4 வீடுகள் இடித்து அகற்ற

பட்டன.

இதில், சம்மந்தபட்ட, 4 குடும்பத்தினர், குழந்தைகளுடன் தங்குவதற்கு இடமின்றி தவிப்பதாக, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, மானியதஹள்ளி பஞ்., சமுதாயகூடத்தில், 4 குடும்பத்தினர் தங்குவதற்கு தற்காலிகமாக, வருவாய் துறையினர் ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us