sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

/

ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


ADDED : ஜூலை 20, 2025 05:52 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ஆடி மாத, முதல் சனிக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, தர்மபுரி எஸ்.வி., சாலையிலுள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, சுவா-மிக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம் உட்பட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.

அதன் பிறகு, சிறப்பு அலங்காரத்தில் அபய ஆஞ்சநேயர் பக்தர்க-ளுக்கு அருள் பாலித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அருகே, முத்தம்பட்டி வன பகுதியில் உள்ள, வீர ஆஞ்சநேயர், தொப்பூர் கணவாய் பகுதியிலுள்ள மன்றோ குளக்கரை ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி மின் பகிர்மான அலுவலகத்தில் உள்ள வீர ஆஞ்ச

நேயர் உட்பட, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்ச-நேயர் கோவில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்-தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us