sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்

/

இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்

இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்

இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்


ADDED : ஆக 22, 2011 01:19 AM

Google News

ADDED : ஆக 22, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மாற்று திறனாளிகள் நலத்துறை, ஊட்டி புளுமான்ஸ் நிறுவனம் சார்பில் புதிய இயந்திர முறையில் தேநீர் பானங்கள் விற்பனை செய்யும் நிலையத்தை கலெக்டர் லில்லி துவக்கி வைத்து பேசியதாவது: தர்மபுரி மாவட்த்தில் நான்கு இடங்களில் இந்த விற்பனை மையம் துவங்கப்படுகிறது. தற்போது, கலெக்டர் அலுவலகத்திலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஒகேனக்கல், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் துவங்கப்படுகிறது. இந்த தேநீர் பான விற்பனை முழுக்க, முழுக்க மாற்று திறனாளிகள் கொண்டு இயக்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு ஈடு இணையாக தொழில் செய்து வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.

திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சத்யபாலன், மாற்று திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ் அகமது, ஊட்டி புளுமான்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் அஜீத்குமார், உதவி திட்ட அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us