sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாரல் மழையால் ஏமாற்றம்

/

சாரல் மழையால் ஏமாற்றம்

சாரல் மழையால் ஏமாற்றம்

சாரல் மழையால் ஏமாற்றம்


ADDED : ஏப் 19, 2025 02:11 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்::தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்

. இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு அரூர் மற்றும் பச்சினாம்பட்டி, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் சாரல்மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், கனமழையை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், நேற்று பெய்த சாரல்மழையால் ஏமாற்றமடைந்தனர்.






      Dinamalar
      Follow us