sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

/

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்


ADDED : பிப் 20, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாபு,32; கூலித்தொழிலாளி. இவர், 11 வயது சிறுமியை கடந்த, 2024-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், சிறுமி கர்ப்பமானார். தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, தர்ம-புரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாபுவிற்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும், 70,000 ரூபாய் அபராதம் விதித்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின்-பானு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us