sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு

/

திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு

திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு

திருவிழாவில் நாடகம்பார்த்தவர் திடீர் சாவு


ADDED : மே 04, 2025 01:17 AM

Google News

ADDED : மே 04, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:திருவண்ணாமலை மாவட்டம், சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் தனிஷ் லால், 90. இவர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் நடந்த கெபி திரு

விழாவிற்கு வந்தார். அங்கு இரவு நடந்த பாஸ்கா நாடகத்தை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us