sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

/

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா


ADDED : ஆக 21, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

இதில், தேர்தல் வாக்குறுதிபடி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்-பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்-வாரியத்திலுள்ள காலி பணியிடங்களில், ஒப்பந்த தொழிலாளர்-களை கொண்டு நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளில், 480 நாட்கள் பணி முடிந்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, கருணை தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் கோவிந்தராஜ், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் முரளி உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us