sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை

/

வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை

வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை

வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை


ADDED : மே 29, 2024 07:37 AM

Google News

ADDED : மே 29, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த, 2 நாட்களுக்கு முன், அழுகிய நிலையில், பெண் யானை இறந்து கிடந்தது.

வனத்துறையினர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு அறிக்கை அடிப்படையில் விசாரணை செய்தனர். இதில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த, 4 பேரிடம் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us