sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்

/

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள்


ADDED : ஆக 07, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 07, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:இண்டூர் அருகே, நிலத்தகராறில் விவசாயியை கொன்றவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாயை சேர்ந்த விவசாயிகள் துரைசாமி, 53, மற்றும் கிருஷ்ணன், 61. இருவருக்கும் நிலம், வழிப்பாதை தொடர்பாக தகராறு இருந்தது.

கடந்த, 2018 அக்., 11 அன்று துரைசாமி, தன் விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு வந்த கிருஷ்ணன், கத்தியால் குத்தியதில் துரைசாமி உயிரிழந்தார். இண்டூர் போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சாட்டு உறுதியானதால், கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகினார்.






      Dinamalar
      Follow us