ADDED : ஜன 31, 2026 08:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்-தினர், மகாத்மா காந்தியின் பெயரால் உருவாக்-கப்பட்ட ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி அமைக்கும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டத் தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்-ணவேணி, வட்ட பொருளாளர் இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

