sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

 டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

/

 டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

 டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி

 டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி


ADDED : டிச 01, 2025 12:54 AM

Google News

ADDED : டிச 01, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இருமத்துாரை சேர்ந்தவர் அருண்குமார், 39; தர்மபுரி தலைமை தபால் அலுவலக ஊழியர். இவரது மனைவி தமிழரசி, 36; தம்பதியின் மகன்கள் திருஞானம், 13, திரவுபதி சக்தி, 9; 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் மகன்களை அழைத்துக்கொண்டு, இருமத்துாரில் இருந்து தர்மபுரி நோக்கி அருண்குமார் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

திருப்பத்துார் - தர்மபுரி சாலையில், செங்கல்மேடு அருகே, 9:30 மணிக்கு சென்றபோது, பின்னால் வந்த 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், பைக் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், துாக்கி வீசப்பட்ட அருண்குமார், திருஞானம் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட திரவுபதி சக்தி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிருஷ்ணாபுரம் போலீசார், தப்பியோடிய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us