ADDED : ஏப் 09, 2026 04:12 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம் : காரிமங்கலம் டவுன் பகுதி யில், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிவந்த கல்லுாரி மாணவர் களுக்கு இன்ஸ்பெக்டர் யுவராஜன், அறிவுரை வழங்கி, கட்டாயம் ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் இருக்க வேண்டுமென எச்சரித்து அனுப்பினார். மேலும், ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வாகன தணிக்கையின் போது, ஹெல்மெட் அணியாத, 100-க்கும் மேற்பட்ட வாகன
ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
