sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு

/

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு

உணவு சங்கிலி முறை வனத்துறை விழிப்புணர்வு


ADDED : பிப் 10, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி வனக்கோட்டம் மற்றும் வன பாதுகாப்பு படை சரகம் சார்பில், தீர்த்தமலை, ஆலங்-குட்டை மற்றும் கெளாப்பாறையில், உணவு சங்-கிலி முறை குறித்து வனத்துறையினர் விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

தர்மபுரி வனச்சரக அலுவலர் பெரியண்ணன் தலைமை வகித்தார். தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுல் முன்னிலை வகித்தார். இதில், குள்ளநரி பாது-காப்பு, வனத்தில் நடக்கக்கூடிய உணவு சங்கிலி முறை மற்றும் குள்ளநரியின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us