sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

/

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

மகளிர் குழு உறுப்பினர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி


ADDED : ஜூலை 14, 2025 04:12 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: வத்தல்மலையில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை பயிற்சி, வனத்துறை வனக்கோட்ட விடுதி வளாகத்தில் நேற்று நடந்தது.

தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், தர்மபுரி வனச்சரக அலுவலர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமை வகித்தார். அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் சுபாஷ், பங்கேற்று மலைவாழ் மகளிர் குழு மற்றும் சிறு தானியங்களால் உணவு பொருட்கள், தின்பண்டங்கள் தயாரிக்கும் மகளிர்களுக்கு பயிற்சி அளித்தார். உணவு பொருட்களில் எளிய முறையில் தேயிலை, தேன், நெய், மிளகு, மசாலா பொருட்கள் ஆகியவற்றில் கலப்-படம் கண்டறிதல் குறித்து செய்து காண்பித்தனர். மேலும், சிறுதா-னியங்களால் செய்யப்படும் தின்பண்டங்கள், சத்து மாவு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சியை பின்பற்றி சந்தைப்ப-டுத்த, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பட, மாவட்ட தொழில் மையம் மூலம், வழங்கப்-படும் மானியங்களை பெறுவதற்கான வழிவகை குறித்து அறிவு-றுத்தினர். இதில், வத்தல்மலை, பெரியூர், சின்னாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த, மலைவாழ் மகளிர் குழுவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us