sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்வி உதவித்தொகை குறித்து மோசடி அழைப்பு: சி.இ.ஓ.,

/

கல்வி உதவித்தொகை குறித்து மோசடி அழைப்பு: சி.இ.ஓ.,

கல்வி உதவித்தொகை குறித்து மோசடி அழைப்பு: சி.இ.ஓ.,

கல்வி உதவித்தொகை குறித்து மோசடி அழைப்பு: சி.இ.ஓ.,


ADDED : ஜூலை 16, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:''தர்மபுரி மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, மாணவர்களின் பெற்றோருக்கு வரும், மோசடி போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்,'' என, தர்மபுரி சி.இ.ஓ., ஜோதி சந்திரா கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு வாரங்களாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் போனிற்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்புகள் வருகின்றன.

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், மாணவர்களின் பெற்றோரிடம் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு, பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து எந்த அழைப்பும் வராது.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, விளக்கங்கள் கேட்டு வருகிறோம். அதேபோல, பெற்றோர், எந்த தகவலாக இருந்தாலும், தலைமை ஆசிரியர் மூலம், மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேவையற்ற மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us