sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தென்னை விவசாயிகளை பாதுகாக்க இலவச உரம்

/

தென்னை விவசாயிகளை பாதுகாக்க இலவச உரம்

தென்னை விவசாயிகளை பாதுகாக்க இலவச உரம்

தென்னை விவசாயிகளை பாதுகாக்க இலவச உரம்


ADDED : ஏப் 29, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி,:

தென்னை விவசாயிகளை பாதுகாக்க ஆண்டுக்கு இருமுறை உரத்தை, அரசு இலவசமாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பொன்னுசாமி, தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருச்சுனன், மாவட்ட தலைவர் குமார் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி

பேசினர்.

இதில், வெள்ளை ஈக்களால் காய்ந்து போன தென்னை மரம் ஒன்றுக்கு, 10,000 ரூபாய்- இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசனங்களுக்கு அரசு முழு மானியம் வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்க ஆண்டுக்கு இருமுறை மாநில அரசு இலவசமாக உரங்களை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us