sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தமிழகத்திலும், வெளிநாட்டிலும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க இலவச கருத்தரங்கம்

/

தமிழகத்திலும், வெளிநாட்டிலும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க இலவச கருத்தரங்கம்

தமிழகத்திலும், வெளிநாட்டிலும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க இலவச கருத்தரங்கம்

தமிழகத்திலும், வெளிநாட்டிலும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க இலவச கருத்தரங்கம்


ADDED : ஜூலை 12, 2024 12:54 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மருத்துவராக வேண்டும் என்பது, ஒவ்வொரு மாணவன் மற்றும் அவர்களது பெற்றோரின் கனவாக இருக்கும்.

அது சாத்தியமாகுமா என்பது பலரது சந்தேகம். இந்தாண்டு நீட் தேர்வில் தமிழகத்தில், 3,600க்கும் மேற்பட்ட மாணவர்கள், 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, எம்.பி.பி.எஸ்., படிக்க கடும் போட்டி சூழல் உள்ளது. வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா. எந்த நாட்டை தேர்வு செய்வது என்ற குழப்பத்துடன் உள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்காக ஓர் வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. லிம்ரா நிறுவனம் இலவச கருத்தரங்கங்கை நடத்துகிறது. இந்நிறுவனம் சென்னையில், 22 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இது, வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி பயில, குறிப்பாக மருத்துவக்கல்வியை மேற்கொள்ள வழிகாட்டி வருகிறது. இதுவரை, 1,750 மருத்துவர்களை, வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரிகள் மூலமாக உருவாக்கி உள்ளது.வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சந்தேகம் தான், பெற்றோர்களுக்கு முதலில் தோன்றும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும். தற்போது என்.எம்.சி., விதிமுறைகள் என்ன. அதை பின்பற்றும் வெளிநாடுகள், வெளிநாட்டு மருத்துவ கல்வி முறை எத்தனை ஆண்டுகள். அங்கு படித்த தமிழக மாணவர்கள் அரசு மருத்துவராக பணியற்ற முடியுமா. இதுபோன்ற கேள்விகளுக்கு இக்கருத்தரங்கில் தீர்வு காணலாம்.இலவச கருத்தரங்கம், 13ம் தேதி சனிக்கிழமையன்று காலை, 11:00 மணியளவில், கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பெங்களூரு ரோட்டிலுள்ள, ஓட்டல் ஆர்.கே.வி., ரெசிடென்சியிலும், அன்று மாலை, 4:30 மணியளவில், தர்மபுரியில், சோகத்துார் கிராஸ் ரோடு, நெம்பர் 3, 204, ஓட்டல் சந்திரா ரெடிடென்சியிலும் நடக்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 94457 83333 மற்றும் 99529 22333 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் இந்த இலவச கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். சென்ற ஆண்டு நீட் தேர்வில் தேர்வான மாணவர்களும் இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., சேர ஓர் அறிய வாய்ப்பு இது.






      Dinamalar
      Follow us