sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


ADDED : ஆக 25, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., செம்மலை தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் முன்னிலை வகித்தார். அரூர் தாசில்தார் பெருமாள்,

இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அரசு அதிகா-ரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகள் வைக்க முறையான அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகள் களி-மண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் கலந்த சிலை-களை வைக்கக்கூடாது. சிலைகள் வைக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு, கேமரா, மின்விளக்கு வசதியை சிலை வைப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும், சிலைகளை வைக்க வேண்டும், 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்ப-டுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். சிலை ஊர்வ-லத்தின் போது பட்டாசு வெடிக்கக்கூடாது, சமூகம் சார்ந்த கோஷங்கள் எழுப்பக்கூடாது, சிலைகள் வைத்த, 3 நாட்களில் கரைத்து விட






      Dinamalar
      Follow us