sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

/

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ADDED : ஜன 08, 2025 07:09 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வார செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. நேற்று அதிகாலையில் ஆட்டு சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கவும், விற்கவும் வந்திருந்தனர். கடந்த மாதம் முதல், ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. நேற்று நடந்த ஆட்டு சந்தையில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஆடுகளின் எடை அளவை பொறுத்து, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. ஆடுகள் வரத்து அதிகரிப்பால், நேற்று நடந்த ஆட்டு சந்தையில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானது.






      Dinamalar
      Follow us