/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்
/
மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்
மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்
மழைக்கு இடிந்து விழுந்த அரசு கல்லுாரி சுற்று சுவர்
ADDED : டிச 03, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, அதியமான்கோட்டை பஞ்., பகுதியில், தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இதில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
படிக்கின்றனர். நேற்று முன்-தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை
பெய்தது.
இக்கல்லுாரி முன்பிருந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்-டதால், தண்ணீர்
வெளியேறி சாலையில் பாய்ந்தது. அப்போது கல்லுாரி நுழைவாயில் அருகிலிருந்த
கேட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையறிந்த அதியமான் கோட்டை பஞ்., நிர்வாக ஊழியர்கள் சாக்கடை கால்வாயை
அகலப்படுத்தியும், சரிந்து விழுந்த சுற்றுச்சு-வரையும் அப்புறப்படுத்தினர்.