sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

/

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு


ADDED : அக் 05, 2025 01:20 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 41 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1983ல் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் முன்னிலையில் வகித்தனர். முன்னாள் மாணவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு, பள்ளி நாட்களில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தனர்.

முன்னாள் மாணவர்கள் குழுவிற்கு 'பி.ஆர்.பி., குழு லெஜன்ட் அசோசியேஷன்' என பெயர் சூட்டி தலைவராக முருகன், துணைத்தலைவர்களாக அழகரசன், வேலுமணி, செயலாளராக சரவணன், கணேசன், பொருளாளராக நாகராஜன் தேர்ந்தெடுத்தனர். முன்னாள் மாணவர் குழுவினர், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தொடர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us