sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

/

பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி


ADDED : நவ 06, 2024 01:21 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, நவ. 6-

மூக்கனஹள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த, பசுமைப்படை போட்டியில் வெற்றி பெற்றனர்.

தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பாக, பள்ளி அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.

பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் நேற்று, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் மாவட்ட அளவில் நடந்த, ஒன்றிய அளவிலான பிரிவு பசுமைப்படை போட்டியில் ஆறு பேர் பங்கேற்றனர். ஓவியப்போட்டியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் திகிஷ் முதல் பரிசு, பேச்சு போட்டியில் மீனாட்சி மூன்றாம் பரிசு, எட்டாம் வகுப்பு மாணவிகள் கட்டுரை போட்டியில் ஷாலினி முதல் பரிசு, ஓவியப்போட்டியில் ஷாமினி மூன்றாம் பரிசு பெற்றனர். ஷாலினி, ஷாமினி இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப்படை ஆசிரியர் நெடுமாறன்

உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us