sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

/

சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 01, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 01, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில் இருந்து, தர்மபுரி செல்லும், 4 வழிச்சாலையில், அரசு மருத்துவமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கிளை பணிமனை, அரசு கலை கல்லுாரி உள்ளது. இதன் அருகில், அரூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள், தனியார் மருத்துவமனை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்-படுகிறது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. சாலையை கடக்கும் பஸ் பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக குப்பையை அகற்றவும், மீண்டும் அப்-பகுதிகளில் குப்பை கொட்டாதவாறு கண்காணிக்கவும், பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us