sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்

/

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்


ADDED : ஜன 21, 2025 06:15 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பராமரிப்பு பணியால், தர்மபுரி மாவட்டத்தில், 4 பேரூராட்சிகள், 68 பஞ்.,களில், 3 நாட்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினி-யோகம் நிறுத்தப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்-துள்ளார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், தர்மபுரி மாவட்-டத்தில் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 10 பஞ்.,கள், காரி-மங்கலம் ஒன்றியத்தில், 26 பஞ்.,கள் பாலக்கோடு ஒன்றியத்தில், 32 பஞ்.,கள், மற்றும் பாலக்கோடு,

பாப்பாரபட்டி, காரிமங்கலம் மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்-பட்டு வருகிறது. மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள், நாளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது. மேலும்,

பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகே, பிரதான 1,500 மி.மீ., இரும்பு குடிநீர் குழாயில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடக்க உள்ளதால், நாளை ஜன., 23 முதல் ஜன., 25 வரை, 3 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர்

வழங்க இய-லாது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்கள், 3 நாட்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களில் இருந்து பெறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us