sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற்முழக்க போராட்டம்


ADDED : ஜன 21, 2026 10:53 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு கலைக்கல்லுாரி முன்பு, ஊதிய உயர்வு கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வாயிற்முழக்க போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 80க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்-தோறும், 25,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றி வரும் கவு-ரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் யு.ஜி.சி., நிர்ணயித்-துள்ள, 50,000 ரூபாய் ஊதியமாக வழங்குவதுடன், மே மாதம் ஊதியம் இல்லாததாக கருதப்படுவதை மாற்றம் செய்து, 12 மாதங்களுக்கும், 50,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்-பதை வலியுறுத்தி, நேற்று வாயிற்முழக்க போராட்டத்தில் ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us